நாஞ்சில் கி. மனோகரன்
இந்திய அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
நாஞ்சில் கி. மனோகரன் (பெப்ரவரி 10, 1929 - ஆகஸ்ட் 2, 2000) தமிழக அரசியல்வாதி. இவர் மூன்று முறை தென் சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் , நான்கு முறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், எம்.ஜி.ஆர். (அ.தி.மு.க.) அமைச்சரவையில் நிதி அமைச்சராகவும்,மு.கருணாநிதி (தி.மு.க.) அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.திராவிட முன்னேற்றக் கழகத்தில் துணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.
விரைவான உண்மைகள் நாஞ்சில் கி.மனோகரன், தனிப்பட்ட விவரங்கள் ...
நாஞ்சில் கி.மனோகரன் | |
---|---|
நாவுக்கரசர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1929-02-10)பெப்ரவரி 10, 1929 நாகர்கோவில், கன்னியாகுமரி(நாஞ்சில்) மாவட்டம் |
இறப்பு | ஆகத்து 2, 2000(2000-08-02) (அகவை 71) சென்னை |
அரசியல் கட்சி | தி.மு.க. |
துணைவர் | இந்திரா |
பிள்ளைகள் | 2 மகன்கள், 2 மகள்கள் |
வாழிடம் | சென்னை |
As of நவம்பர் 2, 2000 மூலம்: |
மூடு