நாகசாகி
ஜப்பானில் கியுஷு தீவில் உள்ள நாகசாகி மாகாணத்தின் தலைநகரம் / From Wikipedia, the free encyclopedia
நாகசாகி ஜப்பானில் உள்ள ஒரு பெருநகரம் ஆகும். இந்நகரத்தின் மீது இரண்டாம் உலகப்போரின் போது ஹிரோஷிமா நகரத்திற்கு அடுத்து கொழுத்த மனிதன் என்னும் அணுகுண்டு, ஆகத்து 9ஆம் நாளன்று அமெரிக்கா வீசியது.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
நாகசாக்கி மாகாணம் மாகாணத்தில் நாகசாக்கி நகரின் அமைவிடம் | |
அமைவு | |
நாடு | ஜப்பான் |
பிரதேசம் | கியூசூ |
மாகாணம் | நாகசாக்கி மாகாணம் |
'மாவட்டம் | N/A |
பௌதீக அளவீடுகள் | |
பரப்பளவு | 406.35 ச.கி.மீ (156.9 ச.மை) |
மக்கள்தொகை ( 2007) | |
மொத்தம் | 459,198 |
மக்களடர்த்தி | 1,120.1/ச.கி.மீ (2,901/ச.மீ) |
அமைவு | 32°47′N 129°52′E |
சின்னங்கள் | |
மரம் | Triadica sebifera |
மலர் | Hydrangea |
நாகசாக்கி நகரசபை | |
முகவரி | 〒850-8685 2-22 Sakura-machi, Nagasaki-shi, Nagasaki-ken |
தொலைபேசி | 095-825-5151 |
இணையத் தளம்: Nagasaki City |