தூசி
விதி / From Wikipedia, the free encyclopedia
தூசி என்பது, 20 தாவோ (500 மைக்குரோமீட்டர்) அளவுக்கும் குறைந்த விட்டம் கொண்ட நுண்ணிய திண்மத் துகள்களைக் குறிக்கும். வளிமண்டலத்தில் இருக்கும் தூசித் துகள்கள் காற்றினால் மண் எழுப்பிவிடப்படுதல், எரிமலை வெடிப்பு, பல்வேறு மாசு வெளியேற்றம் என்பவற்றால் உருவாகின்றன. வீடு, அலுவலகம் மற்றும் பிற மனிதர் வாழும் சூழல்களில் வெளிப்புற மண்ணில் இருந்து வரும் கனிமத் துகள்கள், தோல் கலங்கள், தாவரங்களின் மகரந்தம், விலங்கு உரோமம், துணி இழைகள், தாள் இழைகள் மற்றும் ஏராளமான பிற பொருட்கள் காணப்படுகின்றன.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தமிழ்நாட்டில் உள்ள ஊர் பற்றி அறிய தூசி, திருவண்ணாமலை மாவட்டம் கட்டுரையைப் பார்க்க.