துலத்தன்
From Wikipedia, the free encyclopedia
துலத்தன் அனுராதபுரத்தை கி. மு. 119 இல் ஆண்ட பண்டைக்கால அரசர்களில் ஒருவராவார். இவரின் தந்தை சத்தா திச்சன் ஆவார். கல்லாட நாகன், லஞ்ச திச்சன் வலகம்பாகு ஆகியோர் இவருடன் உடன் பிறந்தவர்கள் ஆவர்.
விரைவான உண்மைகள் துலத்தன், ஆட்சி ...
துலத்தன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | கிமு 119 |
முன்னிருந்தவர் | சத்தாதீசன் |
லஞ்சதீசன் | |
அரச குலம் | சாக்கிய வம்சம் |
தந்தை | சத்தாதீசன் |
மூடு