தனியுடைமை மென்பொருள்
From Wikipedia, the free encyclopedia
மூடிய மூலம் அல்லது தனியுடைமை மென்பொருள் (Proprietary software) என்பது கணினி மென்பொருளுக்கு வழங்கப்படும் ஒரு வகை உரிமம் ஆகும். இதன் படி காப்புரிமை பெற்றவரை தவிர வேறு எவரும் மென்பொருளின் மூலத்தை மாற்றவோ, அடுத்தவருக்கு அனுமதியின்றி பகிரவோ, மறுவிநியோகம் செய்யவோ முடியாது.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இதில் மென்பொருளை உருவாக்குபவரே காப்புரிமை பெற்றவராக இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு நிறுவனத்திற்காக பணிபுரிவர், பணிபுரியும் நிறுவனத்திற்காக உருவாக்கும் மென்பொருளின் காப்புரிமை நிறுவனத்திற்கே.