தி. இரா. சுந்தரம்
இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர் / From Wikipedia, the free encyclopedia
திருச்செங்கோடு இராமலிங்கம் சுந்தரம் முதலியார், பரவலாக டி. ஆர். சுந்தரம் அல்லது டி.ஆர்.எஸ் (சூலை 16, 1907 - ஆகத்து 30, 1963) என்பவர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார். தென்னிந்தியாவிலேயே முதன்முதலாக அனைத்து வசதிகளையும் கூடிய சேலத்தை மையமாகக் கொண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் என்ற மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி பல்வேறு மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களை குறுகிய காலத்தில் தயாரித்து அதில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி தென்னிந்திய சினிமாத் துறையின் முன்னோடியாகத் திகழ்ந்தவர். தென்னிந்தியாவின் முதல் வண்ணப்படம், இரட்டைவேட படம், பெரிய பொருட் செலவில் எடுத்த படம் என பல எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளார்.[1][2]
விரைவான உண்மைகள் டி. ஆர். சுந்தரம், பிறப்பு ...
டி. ஆர். சுந்தரம் | |
---|---|
![]() | |
பிறப்பு | திருச்செங்கோடு ராமலிங்கம் சுந்தரம் (1907-07-16)சூலை 16, 1907 கோயம்புத்தூர், இந்தியா |
இறப்பு | ஆகத்து 30, 1963(1963-08-30) (அகவை 56) |
பணி | நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் |
மூடு