ஜோர்தானின் முதலாம் அப்துல்லா
From Wikipedia, the free encyclopedia
சேர் முதலாம் அப்துல்லா பின் அல்-உசேன் (Sir Abdullah I bin al-Hussein; (1882 - ஜூலை 20, 1951) ஜோர்தான் நாட்டின் மன்னராக 1949 முதல் 1951 வரை இருந்தவர். இவர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்த டிரான்ஸ்ஜோர்தானின் அமீர் ஆக (1921-1946) இருந்து பின்னர் மே 25, 1946 முதல் 1949 வரை அதன் மன்னராகவும் இருந்தார். 1949 முதல் இறக்கும் வரை (1951) விடுதலை பெற்ற ஜோர்தானின் மன்னராக இருந்தார். இவர் ஜோர்தான் நாட்டை அமைத்த சிற்பி எனப் போற்றப்படுகிறார்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
விரைவான உண்மைகள் அப்துல்லா பின் உசேன் Abdullah bin Hussein, ஆட்சி ...
அப்துல்லா பின் உசேன் Abdullah bin Hussein | |
---|---|
ஜோர்தானிய மன்னர் | |
![]() | |
ஆட்சி | 1949 - 1951 |
தலால் பின் அப்துல்லா | |
வாரிசு(கள்) | இளவரசி ஹயா மன்னர் தலால் இளவரசர் நாயெஃப் இளவரசி முனீரா இளவரசி மாக்புலா |
மரபு | ஹாசெமைட் |
தந்தை | உசேன் பின் அலி |
தாய் | அப்தியா பின் அப்துல்லா |
மூடு