செம்மங்குடி சீனிவாச ஐயர்
இந்திய பாடகர் / From Wikipedia, the free encyclopedia
செம்மங்குடி சீனிவாச ஐயர் (25 சூலை 1908 - 31 அக்டோபர் 2003) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். தனது மாணவர்களால் "செம்மங்குடி மாமா" என அன்புடன் அழைக்கப்பட்டவர்.
விரைவான உண்மைகள் செம்மங்குடி சீனிவாச ஐயர், பின்னணித் தகவல்கள் ...
செம்மங்குடி சீனிவாச ஐயர் | |
---|---|
1953 இல் எடுத்த புகைப்படம் | |
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் |
பிறப்பு | (1908-07-25)25 சூலை 1908 திருக்கோடிக்காவல், தஞ்சாவூர் மாவட்டம், சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 31 அக்டோபர் 2003(2003-10-31) (அகவை 95) சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
இசை வடிவங்கள் | கருநாடக இசை, இந்திய பாரம்பரிய இசை |
தொழில்(கள்) | பாடகர் |
மூடு