சுஜாதா (எழுத்தாளர்)
தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
சுஜாதா (மே 3, 1935 – பெப்ரவரி 27, 2008) தமிழகத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவராவார். இயற்பெயர் ரங்கராஜன். தனது தனிப்பட்ட கற்பனை மற்றும் நடையால் பல வாசகர்களை கவர்ந்துள்ளார். சுஜாதாவின் முதல் கதை 1953-ஆம் ஆண்டு சிவாஜி என்ற பத்திரிக்கையில் வெளிவந்தது. இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் நூல்கள், கவிதைகள், கட்டுரைகள், திரைப்பட கதை-வசனங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் எனப் பல துறைகளில் தன் முத்திரையினைப் பதித்தவர்
விரைவான உண்மைகள் எஸ். ரங்கராஜன், பிறப்பு ...
எஸ். ரங்கராஜன் | |
---|---|
![]() எழுத்தாளர் சுஜாதா | |
பிறப்பு | எஸ். ரங்கராஜன் (1935-05-03)மே 3, 1935 திருவல்லிக்கேணி, சென்னை, இந்தியா |
இறப்பு | பெப்ரவரி 27, 2008(2008-02-27) (அகவை 72) சென்னை, இந்தியா |
புனைபெயர் | சுஜாதா |
தொழில் | பொறியாளர், எழுத்தாளர் |
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சுஜாதா ரங்கராஜன் |
பிள்ளைகள் | கேசவா பிரசாத், ரங்கா பிரசாத் |
இணையதளம் | |
http://www.writersujatha.com |
மூடு