துரைச்சாமி (சின்ன மருது மகன்)
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
துரைச்சாமி (இறப்பு 25. மே. 1820) என்பவர் சிவகங்கைச் சீமையில் ஆங்கிலக் கிழக்கந்தியக் கம்பெனியர்க்கு எதிராக 1785 முதல் 1801 வரை போராடிய சின்ன மருதுவின் மகன்.