சி. ஜே. எலியேசர்
From Wikipedia, the free encyclopedia
சி. ஜே. எலியேசர் (கிரிஸ்டி ஜெயரத்தினம் எலியேசர், Christie Jeyaratnam Eliezer, 12 சூன் 1918 – 10 மார்ச் 2001) இலங்கைத் தமிழ் கணிதவியலாளரும், இயற்பியலாளரும், கல்வியாளரும், தமிழ் ஆர்வலரும் ஆவார். தமிழீழத்தின் உயர் விருதான மாமனிதர் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். 1948இல் வெளியிடப்பட்ட இவரது எலியேசர் தேற்றம் இயற்பியலில் இன்றும் பயன்படுத்தப்படும் தேற்றமாகும்.
விரைவான உண்மைகள் மாமனிதர் சி. ஜே. எலியேசர்C. J. Eliezer, பிறப்பு ...
மாமனிதர் சி. ஜே. எலியேசர் C. J. Eliezer | |
---|---|
பிறப்பு | (1918-06-12)12 சூன் 1918 நாவற்குழி, இலங்கை |
இறப்பு | 10 மார்ச்சு 2001(2001-03-10) (அகவை 82) மெல்பேர்ண், ஆத்திரேலியா |
இனம் | இலங்கைத் தமிழர் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | கல்வியாளர் |
சமயம் | கிறித்தவம் |
வாழ்க்கைத் துணை | ராணி எலியேசர் (இ. அக்டோபர் 10, 2017) |
மூடு