சல்லி புருதோம்
From Wikipedia, the free encyclopedia
ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு (சல்லி) புருதோம் (Sully Prudhomme, 16 மார்ச்சு 1839 – 6 செப்டம்பர் 1907) ஓர் பிரெஞ்சு எழுத்தாளரும் கவிஞரும் ஆவார். இவர் 1901 ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான முதல் நோபல் பரிசினை வென்றார்.
விரைவான உண்மைகள் ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம்René François Armand Prudhomme, பிறப்பு ...
ரெனே ஃபிரான்சுவா அர்மாண்டு புருதோம் René François Armand Prudhomme | |
---|---|
![]() | |
பிறப்பு | (1839-03-16)16 மார்ச்சு 1839 பாரிஸ், பிரான்ஸ் |
இறப்பு | 6 செப்டம்பர் 1907(1907-09-06) (அகவை 68) சேட்னே-மலப்ரி, பிரான்ஸ் |
தொழில் | எழுத்தாளர் மற்றும் கவிஞர் |
தேசியம் | பிரெஞ்சு |
குறிப்பிடத்தக்க விருதுகள் | நோபல் இலக்கியப் பரிசு 1901 |
மூடு