கோ. சுப்பிரமணியன்From Wikipedia, the free encyclopedia கோ. சுப்பிரமணியன் (அக்டோபர் 7, 1906 - ஆகத்து 28, 1971) என்பவர் வழக்கறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்து தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளார். சைவ சமய நூல்கள் பலவும் இயற்றியுள்ளார்.
கோ. சுப்பிரமணியன் (அக்டோபர் 7, 1906 - ஆகத்து 28, 1971) என்பவர் வழக்கறிஞராகவும், தமிழ்ப் பேராசிரியராகவும் இருந்து தமிழுக்குத் தொண்டு புரிந்துள்ளார். சைவ சமய நூல்கள் பலவும் இயற்றியுள்ளார்.