கொரியக் கவிதை
From Wikipedia, the free encyclopedia
கொரியக் கவிதை (Korean poetry) என்பது கொரிய மொழியில் எழுதப்பட்ட அல்லது கொரியர்களால் எழுதப்பட்ட கவிதையைக் குறிக்கும்.மரபுக் கொரியக் கவிதைகள் நிகழ்த்து கலையில் அவ்வப்போது பாடப்படும் பாட்டுகளாகவே அமைந்தன.பெரும்பாலும் 20 ஆம் நூற்றாண்டுக்கு முன் கொரியக் கவிதைகள் அஞ்சா எழுத்தில் எழுதப்பட்டன. பிறகு இவை ஃஆங்குல் எழுத்தில் எழுதப்பட்டன.