குன்றக்குடி அடிகள்
தமிழ் எழுத்தாளர், சொற்பொழிவாளர் / From Wikipedia, the free encyclopedia
குன்றக்குடி அடிகள் (11 சூலை 1925 - 15 ஏப்ரல் 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர். குன்றக்குடி ஆதீனத்தின் மடாதிபதியாக இருந்தவர்.
விரைவான உண்மைகள் குன்றக்குடி அடிகள், பிறப்பு ...
குன்றக்குடி அடிகள் | |
---|---|
பிறப்பு | அரங்கநாதன் (1925-07-11)11 சூலை 1925 நடுத்திட்டு, தஞ்சாவூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போதைய மயிலாடுதுறை மாவட்டம், தமிழ் நாடு, இந்தியா) |
இறப்பு | 15 ஏப்ரல் 1995(1995-04-15) (அகவை 69) |
பெற்றோர் | சீனிவாசம்பிள்ளை, சொர்ணத்தாச்சி |
மூடு