கிருசாந்தி குமாரசாமி
From Wikipedia, the free encyclopedia
கிருசாந்தி குமாரசாமி (Krishanti Kumaraswamy, 1977 – 7 செப்டம்பர் 1996) இலங்கைத் தமிழ்ப் பெண் ஆவார். இவர் 1996 செப்டம்பர் 7 அன்று ஆறு இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார்.
விரைவான உண்மைகள் கிருஷாந்தி குமாரசுவாமிKrishanti Kumaraswamy, பிறப்பு ...
கிருஷாந்தி குமாரசுவாமி Krishanti Kumaraswamy | |
---|---|
![]() கிருஷாந்தி குமாரசுவாமி | |
பிறப்பு | 1977 யாழ்ப்பாணம், இலங்கை |
இறப்பு | செப்டம்பர் 7, 1996(1996-09-07) (அகவை 18–19) கைதடி, யாழ்ப்பாணம், இலங்கை |
பணி | மாணவி |
சமயம் | இந்து |
பெற்றோர் | இராசம்மா , குமாரசுவாமி |
மூடு