கண்டி இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
கண்டி இராச்சியம் (Kingdom of Kandy), இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதியில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 1815 ஆம் ஆண்டில் பிரித்தானியரால் கைப்பற்றப்படும் வரை இருந்த ஓர் இராச்சியமாகும். இதன் வரலாறு, 1337 தொடக்கம் 1374 வரை அரசு புரிந்த மூன்றாம் விக்கிரமபாகு, இன்று கண்டி என்று அழைக்கப்படும் செங்கடகல நகரை உருவாக்கியதுடன் தொடங்குகின்றது.
விரைவான உண்மைகள் கண்டி இராச்சியம்இலங்கை, தலைநகரம் ...
கண்டி இராச்சியம் இலங்கை | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
1581–1815 | |||||||||||
1815 வரை கண்டி அரசரின் கொடி | |||||||||||
தலைநகரம் | கண்டி | ||||||||||
பேசப்படும் மொழிகள் | சிங்களம், தமிழ் | ||||||||||
அரசாங்கம் | முடியாட்சி | ||||||||||
கண்டி இராசதானி | |||||||||||
• 1581-1593 | முதலாம் இராசசிங்கன் | ||||||||||
• 1591-1604 | முதலாம் விமலதர்மசூரிய | ||||||||||
• 1605-1635 | செனரத் | ||||||||||
• 1629-1687 | இரண்டாம் இராசசிங்கன் | ||||||||||
• 1687-1707 | இரண்டாம் விமலதர்மசூரிய (5வது) | ||||||||||
• 1798-1815 | சிரீ விக்கிரம இராசசிங்கன் (8வதும் கடைசியும்) | ||||||||||
வரலாறு | |||||||||||
• இலங்கை ஒற்றை ஆட்சிக்கு கீழ் வருகை | 1581 | ||||||||||
• கண்டி ஒப்பந்தம் | மார்ச்சு 2 1815 | ||||||||||
|
மூடு