![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/3c/%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2588_%25E0%25AE%2586%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg/640px-%25E0%25AE%259A%25E0%25AF%2586%25E0%25AE%2599%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AF%2588_%25E0%25AE%2586%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D.jpg&w=640&q=50)
க. குணராசா
From Wikipedia, the free encyclopedia
செங்கை ஆழியான் என்ற புனைபெயரால் பரவலாக அறியப்படும் க. குணராசா (சனவரி 25, 1941 - 28 பெப்ரவரி 2016) மிகப்பெருமளவு நூல்களை வெளியிட்ட ஈழத்து எழுத்தாளராவார். புதினங்கள், சிறுகதைகள், புவியியல் நூல்கள், வரலாற்று ஆய்வுகள், தொகுப்பு முயற்சிகள் மற்றும் பதிப்புத்துறை எனப் பல துறைகளிலும் க. குணராசாவின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாகும்.நீலவண்ணன் என்ற பெயரிலும் ஆக்கங்கள் வரைந்தார்.
விரைவான உண்மைகள் செங்கை ஆழியான், பிறப்பு ...
செங்கை ஆழியான் | |
---|---|
![]() | |
பிறப்பு | க. குணராசா (1941-01-25)சனவரி 25, 1941 வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம் |
இறப்பு | பெப்ரவரி 28, 2016(2016-02-28) (அகவை 75) நீராவியடி, யாழ்ப்பாணம் |
இறப்பிற்கான காரணம் | இயற்கை |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
மற்ற பெயர்கள் | சென்கை ஆழியான் |
கல்வி | யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, பேராதனைப் பல்கலைக்கழககம் |
பணி | உதவி அரச அதிபர் |
அறியப்படுவது | ஈழத்து எழுத்தாளர் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கந்தையா, அன்னம்மா |
வாழ்க்கைத் துணை | கமலாம்பிகை |
பிள்ளைகள் | ரேணுகா, பிரியா, ஹம்சா |
மூடு