ஏ. பி. நாகராசன்
தமிழ்த் திரைப்பட நடிகர் / From Wikipedia, the free encyclopedia
அக்கம்மாப்பேட்டை பரமசிவம் நாகராசன் (ஏ. பி. நாகராஜன், பெப்ரவரி 24, 1928 – ஏப்ரல் 5, 1977[1]), தமிழ்த் திரைப்படத் துறையின் புகழ்பெற்றவர்களில் ஒருவர். நாடகத்துறையிலிருந்து திரைப்படத்துறைக்கு வந்தவர் இவர். நடிகர், கதையாசிரியர், வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகப் பங்களிப்பு தந்தவர்.
விரைவான உண்மைகள் ஏ.பி.நாகராசன், பிறப்பு ...
ஏ.பி.நாகராசன் | |
---|---|
பிறப்பு | குப்புசாமி (1928-02-24)24 பெப்ரவரி 1928 அக்கம்மாபேட்டை, சங்ககிரி, சேலம், சென்னை மாகாணம், தமிழ்நாடு |
இறப்பு | ஏப்ரல் 5, 1977(1977-04-05) (அகவை 49) சென்னை |
தேசியம் | இந்தியர் |
பணி | நாடக நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் |
வாழ்க்கைத் துணை | இராணி அம்மாள் |
பிள்ளைகள் | ஏ.பி.என்.பரமசிவம் |
மூடு