உறையூர்
தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி(திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும் / From Wikipedia, the free encyclopedia
உறையூர் (Uraiyur) தமிழ்நாட்டில் உள்ள திருச்சிராப்பள்ளி (திருச்சி) மாநகரின் ஒரு பகுதியாகும். காவேரியாற்றின் தென்கரையில், திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையச் சந்திப்புக்கு மேற்கில் அமைந்துள்ளது. திருச்சிராப்பள்ளி முக்கிய இரயில் நிலையச் சந்திப்பிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலும், திருச்சிராப்பள்ளி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. உறையூர் முற்காலச் சோழர்களின் தலைநகராக விளங்கியது.
விரைவான உண்மைகள் உறையூர் உறந்தை, நாடு ...
உறையூர்
உறந்தை | |
---|---|
புறநகர் | |
அடைபெயர்(கள்): கோழியூர் | |
ஆள்கூறுகள்: 10.8308°N 78.6799°E / 10.8308; 78.6799 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
ஏற்றம் | 316.86 ft (96.58 m) |
நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
மூடு