இராணி இலட்சுமிபாய்
இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை / From Wikipedia, the free encyclopedia
இராணி இலட்சுமிபாய் அல்லது சான்சி இராணி (Rani Lakshmibai, மராத்தி-झाशीची राणी, நவம்பர் 19, 1828–சூன் 18, 1858) வடமத்திய இந்தியாவின் சான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும்பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகின்றவர்.
விரைவான உண்மைகள் இராணி இலட்சுமிபாய் (சான்சி இராணி), முன்னிருந்தவர் ...
இராணி இலட்சுமிபாய் (சான்சி இராணி) | |
---|---|
ஜான்சியின் மகாராணி | |
![]() இராணி இலட்சுமிபாய் | |
முன்னிருந்தவர் | இராணி ரமா பாய் |
பின்வந்தவர் | பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு |
துணைவர் | மகாராஜா கங்காதர் ராவ் |
மரபு | மராட்டியப் பேரரசு |
தந்தை | மொரோபந்த் தம்பே |
தாய் | பகீரதி தம்பே |
பிறப்பு | மணிகர்ணிகா (1828-11-19)19 நவம்பர் 1828 காசி, வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
இறப்பு | 1858, சூன் 18 குவாலியர், இந்தியா |
மூடு