இரண்டாம் தாதோப திச்சன்
From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் தாதோப திச்சன் (Dathopa Tissa II of Anuradhapura) என்பவன் ஏழாம் நூற்றாண்டில் அனுராதபுர இராசதானியை ஆண்டு வந்த மன்னர்களுள் ஒருவன் ஆவான். இவன் அனுராதபுர இராசதானியை 664 ஆம் ஆண்டு தொடக்கம் 673 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்தான். இவன் இவனது சகோதரனான முதலாம் தப்புலனின் பின்னர் ஆட்சி பீடம் ஏறினான். 673 ஆம் ஆண்டின் இவன் இறந்த பின்னர் நான்காம் அக்கபோதி ஆட்சி பீடம் ஏறினான்.
விரைவான உண்மைகள் இரண்டாம் தாதோப திச்சன், ஆட்சி ...
இரண்டாம் தாதோப திச்சன் | |
---|---|
அனுராதபுர அரசர் | |
ஆட்சி | 664 - 673 |
முன்னிருந்தவர் | முதலாம் தப்புலன் |
பின்வந்தவர் | நான்காம் அக்கபோதி |
அரச குலம் | மௌரிய வம்சம் |
இறப்பு | 673 |
மூடு