இரண்டாம் கோகல்லன்
காலச்சூரி மன்னன் / From Wikipedia, the free encyclopedia
இரண்டாம் கோகல்லன் (Kokalla II; ஆட்சிக் காலம் பொ.ச. 990-1015 ) மத்திய இந்தியாவில் திரிபுரியை ஆண்ட திரிபுரி காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம் சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை (இன்றைய மத்தியப் பிரதேசம்) மையமாகக் கொண்டிருந்தது. இவனது குர்கி கல்வெட்டு, இவன் கூர்ஜர-பிரதிகாரர்கள், பாலர்கள், கமேலைச் சாளுக்கியர்களின் பிரதேசங்களைத் தாக்கியதாகக் கூறுகிறது.
விரைவான உண்மைகள் இரண்டாம் கோகல்லன், தஹாலாவின் மன்னன் ...
இரண்டாம் கோகல்லன் | |
---|---|
தஹாலாவின் மன்னன் | |
ஆட்சிக்காலம் | சுமார் 990-1015 பொ.ச. |
முன்னையவர் | இரண்டாம் யுவராசதேவன் |
பின்னையவர் | கங்கேயதேவன் |
குழந்தைகளின் பெயர்கள் | கங்கேயதேவன் |
அரசமரபு | திரிபுரியின் காலச்சூரிகள் |
தந்தை | இரண்டாம் யுவராசதேவன் |
மூடு