அவலோகிதர்
From Wikipedia, the free encyclopedia
அவலோகிதர் (சமஸ்கிருதம்: अवलोकितेश्वर , அவலோகிதேஷ்வர "கீழே நோக்கி பார்க்கும் தேவன்"), மஹாயான பௌத்தத்தில் வணங்கப்படும் ஒரு போதிசத்துவர் ஆவார். அவர் அனைத்தும் புத்தர்களின் கருணையின் வடிவாக கருததப்படுகிறார். சீனத்தில் இவரை குவான்-யின் என்ற பெண் வடிவத்தில் போற்றப்படுகிறார். திபெத்திய மொழியில் இவரை சென்ரெட்ஸிக் என்று அழைக்கின்றனர்.
மேலதிகத் தகவல்கள் பெயர்கள் ...
பெயர்கள் | |
---|---|
சமஸ்கிருதம்: | अवलोकितेश्वर |
IAST: | Avalokiteśvara |
திபெத்திர வரிவடிவம்: | སྤྱན་རས་གཟིགས |
திபெத்திய மொழி: | சென்ரெட்ஸிக் |
மூடு
அவலோகிதர் பத்மபானி (தாமரையைக் கையில் ஏந்தியிருப்பவர்) என்ற குறிப்புப்பெயரிலும் போற்றப்படுகிறார். திபெத்தின் தலாய் லாமா அவலோகிதரரின் அவதராமாக கருத்தப்படுபவர்.
'லோகேஷ்வர ராஜா' (தமிழில் உலகநாதன்) என்பது அவலோகிதரரின் ஒரு சிறப்புப்பெயாராகும். இதற்கு அனைத்தும் உலகங்களின் அரசன் என்று பொருள் கொள்ளலாம்