அம்ரோகா யுத்தம்
மங்கோலியர்களின் இந்தியப் படையெடுப்புகளின் ஒரு பகுதி / From Wikipedia, the free encyclopedia
அம்ரோகா யுத்தம் 20 திசம்பர் 1305 ஆம் ஆண்டு இந்தியாவின் தில்லி சுல்தானாகம் மற்றும் நடு ஆசியாவின் மங்கோலிய சகதை கானேடு ஆகியவற்றின் இராணுவங்களுக்கு இடையில் நடைபெற்றது. மாலிக் நாயக்கால் தலைமை தாங்கப்பட்ட தில்லி படையானது அலி பெக் மற்றும் தர்தக் ஆகியவர்களால் தலைமை தாங்கப்பட்ட மங்கோலிய ராணுவத்தை தற்கால உத்திரபிரதேசத்தின் அருகிலுள்ள அம்ரோகா என்ற இடத்தில் தோற்கடித்தது.
விரைவான உண்மைகள் அம்ரோகா யுத்தம், நாள் ...
அம்ரோகா யுத்தம் | |||||||
---|---|---|---|---|---|---|---|
மங்கோலியர்களின் இந்திய படையெடுப்புகள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
சகதை கானேடு | தில்லி சுல்தானகம் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
அலி பெக் தர்தக் |
|
||||||
பலம் | |||||||
30,000 - 50,000 | 30,000 | ||||||
இழப்புகள் | |||||||
20,000 பேர் இறந்தனர் 9,000 (பின்னர் கொல்லப்பட்டனர்) | தெரியவில்லை |
மூடு