![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Annanagar_Tower.jpg/640px-Annanagar_Tower.jpg&w=640&q=50)
அண்ணா நகர் கோபுரம் பூங்கா
From Wikipedia, the free encyclopedia
அண்ணா நகர் கோபுரம் பூங்கா (Anna Nagar Tower Park) என்பது அதிகாரப்பூர்வமாக டாக்டர் விஸ்வேஸ்வரர் கோபுரம் பூங்கா என்று அழைக்கப்படுகிறது. இது சென்னையில் உள்ள உயரமான பூங்கா கோபுரம் ஆகும். கோபுரம் பொதுமக்கள் பாரவைக்கு தடை செய்யப்பட்ட போதிலும், தற்போது டவர் 20 மார்ச் 2023 அன்று மீண்டும் திறந்து வைக்கப்பட்டது பூங்காவினை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி உள்ளது.
விரைவான உண்மைகள் அண்ணா நகர் கோபுரம் பூங்கா, வகை ...
அண்ணா நகர் கோபுரம் பூங்கா | |
---|---|
![]() அண்ணா நகர் கோபுரம் பூங்கா | |
Location within Chennai | |
வகை | Urban park |
அமைவிடம் | அண்ணா நகர், சென்னை, இந்தியா |
ஆள்கூறு | 13.086777°N 80.214354°E / 13.086777; 80.214354 |
பரப்பு | 15.35 ஏக்கர்கள் (0.0621 km2) |
உருவாக்கப்பட்டது | 1968 |
Managed by | சென்னை கூட்டுத்தாபனம் |
நிலை |
|
மூடு