1620கள்
பத்தாண்டு From Wikipedia, the free encyclopedia
1620கள் (1620s) என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1620 ஆம் ஆண்டு துவங்கி 1629-இல் முடிவடைந்தது.
1620
- மே 17 - உலகின் முதலாவது குடைராட்டினம் துருக்கியில் காண்பிக்கப்பட்டது.
- செப்டம்பர் 17-அக்டோபர் 7 - செசோரா என்ற இடத்தில் உதுமானியப் பேரரசுப் படையினர் போலந்து–மல்தாவியப் படையினரைத் தோற்கடித்தனர்.
- இங்கிலாந்தில் கடும் குளிர். தேம்சு ஆறு உறைந்தது. இசுக்காட்லாந்தில் 13 நாட்கள் தொடர்ச்சியாகப் பனிப் பெய்தது.[1]
- நவீன கால வயலின் வடிவமைக்கப்பட்டது.
- சூனியக்காரிகள் வேட்டை இசுக்கொட்லாந்தில் ஆரம்பமானது.
நாட்டுத் தலைவர்கள்
முகலாயப் பேரரசர்கள்
இலங்கையின் போர்த்துக்கீச ஆளுனர்கள்
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1618-1622
- ஜோர்ஜ் டோ அல்புகேர்க் 1622-1623
- கொன்ஸ்டன்டீனோ டி சா டி நொரோனா 1623-1630
இறப்புகள்
- 1625 - முத்துத் தாண்டவர்
- 1627 மார்ச் 22 - பிலிப்பே டி ஒலிவேரா, யாழ்ப்பாணத்தின் முதலாவது போர்த்துக்கேய ஆளுநர்
- 1627 அக்டோபர் 28 - ஜஹாங்கீர், முகலாயப் பேரரசன் (பி. 1569)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.