ஸ்ரீதர் இயக்கத்தில் 1986 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
யாரோ எழுதிய கவிதை (Yaaro Ezhuthiya Kavithai) என்பது 1986ஆம் ஆண்டைய இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கிய இப்படத்தில், சிவகுமார், ஜெயஸ்ரீ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களை ஏற்று நடித்தனர்.[1]
யாரோ எழுதிய கவிதை | |
---|---|
![]() LP Vinyl Records Cover | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | சி. எம். நஞ்சப்பன் சி. எம். ஆறுச்சாமி |
கதை | ஸ்ரீதர் (உரையாடல்) |
இசை | ஆனந்த சங்கர் |
நடிப்பு | சிவகுமார் ஜெயஸ்ரீ ராஜேஷ் தேங்காய் சீனிவாசன் |
ஒளிப்பதிவு | அசோக் குமார் |
படத்தொகுப்பு | ஆர். பாஸ்கரன் |
கலையகம் | துர்கா பகவதி பிலிம்ஸ் |
விநியோகம் | துர்கா பகவதி பிலிம்ஸ் |
வெளியீடு | 2 மே 1986 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.