From Wikipedia, the free encyclopedia
அலெக்சாண்டார் பெர்னேஸ் என்பவரை, 1534 நவம்பர் 3- ஆம் நாளில் புதிய பாப்புவாகத் தேர்ந்தெடுத்தனர். இவர் தமது இருபதாவது வயதிலேயே கர்தினாலக பணியாற்றியவர். பாப்புவானபோது வயது 60. இவரது வாழ்க்கை உலகார்ந்தது. பாப்பு என்பதைவிட, ஒர் அரசராகவே ஆளுகை புரிந்தார் பவுல்! ஜெர்மானியப் பேரரசரின் உதவியுடன் ஒரு பொது சங்கத்தைக் கூட்டினார். திரிதெந்தீன் பொதுச்சங்கம் என்று நாம் அழைக்கும் அந்த சங்கம், 1545 டிசம்பர் 14-ல் ஆஸ்திரியாவில், திரிதெந்து நகரில் கூடியது இந்தப் பொது சங்கம் 1563 வரை நீடித்தது. இந்த பொதுச் சங்கத்தில் தான் சீர்திருத்த சபையினைருக்கு எதிர்ப்பு - திருச்சபைச் சீர்திருத்தம் என்ற கோட்பாடுகள் வரையறுக்கப்பட்டன. பொதுச் சங்கம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, 1549 நவம்பர் 10ல் உரோமையில் காலமானார்
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
திருத்தந்தை மூன்றாம் பவுல் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 13 அக்டோபர் 1534 |
ஆட்சி முடிவு | 10 நவம்பர் 1549 |
முன்னிருந்தவர் | ஏழாம் கிளமெண்ட் |
பின்வந்தவர் | மூன்றாம் ஜூலியுஸ் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 26 ஜூன் 1519 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 2 ஜூலை 1519 திருத்தந்தை பத்தாம் லியோ-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 20 செப்டம்பர் 1493 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | அலெக்சாண்டரோ பெர்னேஸ் |
பிறப்பு | Canino, Lazio, திருத்தந்தை நாடுகள் | 29 பெப்ரவரி 1468
இறப்பு | 10 நவம்பர் 1549 81) உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
பவுல் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
Seamless Wikipedia browsing. On steroids.