இந்திய விடுதலைப் போராட்டக் குசராத்தியர் From Wikipedia, the free encyclopedia
நாராயண் தேசாய் (24 திசம்பர் 1924--15 மார்ச்சு 2015) காந்தியக் கொள்கையர், எழுத்தாளர், நூலாசிரியர் ஆவார். மகாத்மா காந்தியின் தனிச் செயலராகப் பணிபுரிந்த மகாதேவ தேசாய் என்பவரின் மகன் ஆவார். காந்தி நடத்திய ஆமதாபாத்து சபர்மதி ஆசிரமத்திலும் வார்தா சேவா கிராமிலும் தங்கி வளர்ந்தவர். காந்தியுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றவர். [1]
மகாதேவ் தேசாயின் வாழ்க்கை வரலாறு எழுதியமைக்காக சாகித்ய அகாதெமி விருது--1993
காந்தியுடன் தம் இளமைக் கால நினைவுகளுக்கான நூல் எழுதியதற்காக சாகித்திய அகாதமி விருது
ஜம்னாலால் பஜாஜ் விருது (1999)
யுனெசுகோ மதன் ஜீத் விருது(1999)
ரஞ்சித் ராம் சுவர்ண சந்த்ராக் --இலக்கிய விருது(2001)
பாரதிய ஞானப் பீடம் வழங்கிய 18 ஆவது மூர்த்திதேவி விருது (2004)--
Seamless Wikipedia browsing. On steroids.