தில்சுக்நகர் (Dilsukhnagar) ஐதராபாத்து நகரின் பெரிய வணிக மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாகும். ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவையின் பகுதியாக இது உள்ளது. இங்குள்ள கத்தியன்னரம் பழச்சந்தை மாநிலத்தின் முதன்மை பழச்சந்தையாக உள்ளது.
தில்சுக்நகர் | |
---|---|
சுற்றுப்புறப் பகுதி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | ஐதராபாத்து |
பெருநகர்ப் பகுதி | ஐதராபாத்து |
அரசு | |
• நிர்வாகம் | ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவை (GHMC) |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
PIN | 500 060 |
மக்களவைத் தொகுதி | ஐதராபாத்து |
சட்டப் பேரவைத் தொகுதி | எல். பி. நகர் |
நகர்புற திட்டங்கள் | ஐதராபாத்து பெருநகர நகராட்சி அவை (GHMC) |
வரலாறு
இப்பகுதி விவசாய நிலமாக தில்சுக் ராம் பெர்சத் என்பவருக்கு உடைமையாக இருந்தது. அவர் இதனை வீட்டுமனைகளாகப் பிரித்து தில்சுக்நகர் என்ற குடியிருப்பு நகரை உருவாக்கினார். துவக்கத்தில் இது குடியிருப்பு வீடுகளை மட்டுமே கொண்டிருந்தது; கடந்த பத்தாண்டுகளில் வலுவான பொருளியல் வளர்ச்சி இப்பகுதியை முதன்மையான வணிக மையமாக மாற்றியுள்ளது.
பெப்ரவரி 21,2013, இரவில் இங்குள்ள திரையரங்குக்களுக்கு வெளியே இரு தொடர் குண்டு வெடிப்புக்கள் நிகழ்ந்துள்ளன.[1] [2] [3]
மேற்சான்றுகள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.