தமயந்தி
From Wikipedia, the free encyclopedia
தமயந்தி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப நாட்டின் இளவரசி. இவர் நிசாத நாட்டின் இளவரசனான நளனை மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். [1]நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் நளவெண்பா.

ரவி வர்மாவின் ஓவியம்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.