தமயந்தி

From Wikipedia, the free encyclopedia

தமயந்தி

தமயந்தி இந்து தொன்மக் கதைகளில் வரும் ஒரு பெண். இவர் விதர்ப நாட்டின் இளவரசி. இவர் நிசாத நாட்டின் இளவரசனான நளனை மணந்தார். இவர்களது கதை மகாபாரதத்தின் ஒரு கிளைக் கதையாகும். [1]நள தமயந்திக்கு இரு குழந்தைகள் இருந்தனர். இக்கதையில் தமயந்தி ஒரு பேரழகியாக கூறப்பட்டுள்ளார். நள தமயந்தியின் கதையைக் கருவாகக் கொண்டு தமிழில் புகழேந்திப் புலவரால் இயற்றப்பட்ட நூல் நளவெண்பா.

Thumb
தமயந்தியும் தூது வந்த அன்னமும்.
ரவி வர்மாவின் ஓவியம்.

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.