கணித தீபிகை
From Wikipedia, the free encyclopedia
கணித தீபிகை ஒரு தமிழ் எண்கணித நூல். இது பந்துலு ராமசாமி நாயக்கரால் எழுதப்பட்டு 1825 இல் பதிக்கப்பட்டது. இவரே தமிழ் எண்களில் சுழிக் குறியீட்டை முதலில் பயன்படுத்தியவர்களில் ஒருவர். அதாவது முன்னர் ௰ என்று தமிழ் எண்களில் 10 குறிப்பிடப்பட்டு வந்தது, இவர் அதை க௦ என்று மாற்றினார்.[1]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.