1907 ஆம் ஆண்டு ஓ என்றி எழுதிய சிறுகதை From Wikipedia, the free encyclopedia
கடைசி இலை என்பது ஓ. ஹென்றி எழுதிய சிறுகதையாகும்.[1] இக்கதை 1907 ஆண்டு வெளியிட்ட "தி திரைம்முடு லேம்ப் அன்ட் அதர் ஸ்டோரிஸ்" என்ற (தமிழில்:அழகான விளக்கும் பிற கதைகளும்) என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது..[2][3]
இக்கதை கிரீன்விச் எனும் ஊரில் நடப்பதாக எழுதப்பட்டுள்ளது. கதையின்படி ஒரு ஓவியர் இளங்கலைஞரை காப்பாற்றுகிறார். ஒருவர் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். அவர் சாளரம் வழியே ஒரு கொடியில் உள்ள இலைகளைப் பார்க்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இலையை உதிர்ந்துகொண்டு வருகிறது. கடைசி இலை உதிரும் பொழுது தான் இறந்துவிடுவதாக நினைத்துகொண்டு படுத்திருக்கிறார். அன்று கடுங்காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. விடிந்து பார்க்கிறார். அந்த ஒரு இலை உதிராமல் இருக்கிறது. நோயாளி நம்பிக்கை கொள்கிறார். அந்த இலை உண்மையான இலை இல்லை; இலையைப் போல தோற்றம் அளிக்குமாறு ஓவியத்தை வரைந்தவர் அந்த ஓவியர்.[4]
"கடைசி இலை"க் கதையைத் தழுவித் தொடர்ச்சியாக திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன..[5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.