உமாமகேசுவர விரதம்

From Wikipedia, the free encyclopedia

உமாமகேசுவர விரதம் சைவ மக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவ விரதங்களில் ஒன்று. புரட்டாசி மாத பூரணை நாளில் மேற்கொள்ளப்படும் விரதமாகும்.[1][2] உமாமகேசுவர மூர்த்தியைக் குறித்து மேற்கொள்ளப்படுவதால், உமாமகேசுவர விரதம் எனப் பெயர் பெற்றது. இந்நாளில் உணவை விடுத்தேனும் குறைத்தேனும் மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும் உமாமகேசுவரரை விதிப்படி வழிபடுவர்.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.