இந்திய விடுதலைப் போராட்டம், இந்தியப் பிரிவினை From Wikipedia, the free encyclopedia
இந்திய விடுதலைச் சட்டம், 1947 (Indian Independence Act 1947) என்பது பிரித்தானிய இந்தியாவுக்கு விடுதலை அளிப்பதற்காக ஐக்கிய இராச்சியத்தின் நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டம். பிரித்தானிய இந்தியாவை இந்திய ஒன்றியம் மற்றும் பாக்கித்தான் என இரண்டாகப் பிரிவினை செய்தது. ஜூன் 15, 1947 அன்று நாடாளுமன்றத்தில் நிறைவேறிய இச்சட்டத்துக்கு ஜூலை 18ம் தேதி பிரித்தானிய முடியின் ஒப்புதல் கிடைத்தது. மவுண்ட்பேட்டன் பிரபுவால் உருவாக்கப்பட்ட ஜூன் 3 திட்டம் அல்லது மவுண்ட்பாட்டன் திட்டத்துக்கு இந்திய தேசிய காங்கிரசு, முசுலிம் லீக் மற்றும் சீக்கியர்களின் பிரதிநிதிகளின் ஒப்புதல் கிடைத்தபின்பு அதனடிப்படையில் இச்சட்டம் இயற்றப்பட்டது.
![]() | |
நீளமான தலைப்பு | An Act to make provision for the setting up in India of two independent dominion states, to substitute other provisions for certain provisions of the Government of India Act, 1935, which apply outside those dominions, and to provide for other matters consequential on or connected with the setting up of those Dominions. |
---|---|
அதிகாரம் | 1947 c. 2 |
கட்டுப்படுத்தும் நிலப்பகுதி | |
நாட்கள் | |
அரச ஒப்புமை | 18 சூலை 1947 |
அமலாக்கம் | 15 ஆகத்து 1947 |
விலக்கல் நாள் | 26 சனவரி 1950 (இந்தியா) 23 மார்ச்சு 1956 (பாகிஸ்தான்) |
மற்ற சட்டங்கள் | |
விலக்கும் சட்டம் | இந்திய அரசியலமைப்பு 1956 பாகிஸ்தான் அரசியலமைப்பு |
நிலை: விலக்கிக் கொள்ளப்பட்டது | |
Text of statute as originally enacted | |
Revised text of statute as amended |
இச்சட்டத்தின் முக்கியக் கூறுகள்:
Seamless Wikipedia browsing. On steroids.