2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு
From Wikipedia, the free encyclopedia
2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு (2023 Peshawar mosque bombing) பாக்கித்தான் நாட்டின் கைபர் பக்துன்வாவின் பெசாவரில் உள்ள காவலர் குடியிருப்புப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் 2023 ஆம் ஆண்டு 30 ஆம் தேதியன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.[2] நண்பகல் சூகர் நேர தொழுகையின் போது தாக்குதல் நடத்தியவர் வெடிகுண்டை வெடிக்கச் செய்தார். குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 223 பேர் காயமடைந்தனர்.[3] மேலும் ஏழு பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.[4][5][6][7]
விரைவான உண்மைகள் 2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு, இடம் ...
2023 பெசாவர் பள்ளிவாசல் குண்டுவெடிப்பு 2023 Peshawar mosque bombing | |
---|---|
கைபர் பக்துன்க்வாவில் கிளர்ச்சி | |
தாக்குதலுக்குப் பிறகு பள்ளிவாசலின் உள் தோற்றம் | |
இடம் | காவலர் குடியிருப்புப் பகுதி, பெசாவர், கைபர் பக்துன்வா மாகாணம், பாக்கித்தான் |
ஆள்கூறுகள் | 34°00′47″N 71°33′34″E |
நாள் | சனவரி 30, 2023 (2023-01-30) 13:30[1] (பாக்கித்தான் சீர் நேரம்) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | காவல்துறை அலுவலர்கள் |
தாக்குதல் வகை | தற்கொலைத் தாக்குதல் |
இறப்பு(கள்) | 95 |
காயமடைந்தோர் | 220+ |
தாக்கியோர் | தெரியவில்லை |
மூடு