2014 அந்தமான் படகு விபத்து
From Wikipedia, the free encyclopedia
2014ம் ஆண்டு சனவரி 26 இல் இந்தியா நாட்டின் ஒரு பகுதியான அந்தமான் நிகோபார்தீவுக்கூட்டங்களின் தலைநகரான போர்ட் பிளேர் அருகில் தனியாருக்கு சொந்தமான படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.[1] [2][3]
விரைவு காரணி இடம், நாள் ...
இடம் | போர்ட் பிளேர் இந்தியா |
---|---|
நாள் | 26 சனவரி 2014 |
பயணிகளும், பணியாளர்களும் | 45 |
இறந்தோர் | 21+ |
படகின் பெயர் | அக்யூ மரைன் |
மூடு