வ. பெருமாள்
From Wikipedia, the free encyclopedia
வ. பெருமாள் (பிறப்பு நவம்பர் 9 1943) மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவராவார். ருக்மணி பெருமாள், மல்லிகா பெருமாள், கோவிதாசன், உதயச்சந்திரன் போன்ற புனையர்களால் நன்கறியப்பட்ட இவர் கோயில் அலுவலராவார். மேலும் இவர் சிலாங்கூர் கூட்டரசு வளாகத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளராகவும், மலேசிய-மொரிசியஸ் நட்புறவுக் கழகத்தின் பொருளாளராகவும் கடமைபுரிந்துள்ளார்.
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |