![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f0/Bahi_Veer_Singh.png/640px-Bahi_Veer_Singh.png&w=640&q=50)
வீர் சிங் (எழுத்தாளர்)
இந்திய எழுத்தாளர் மற்றும் கவிஞர் / From Wikipedia, the free encyclopedia
வீர் சிங் (ஆங்கிலம்:Vir Singh ) (பிறப்பு: 1872 திசம்பர் 5 - இறப்பு: 1957 சூன் 10) பஞ்சாபின் அமிருதசரசுவில் பிறந்த இவர் ஒரு இந்தியக் கவிஞரும், அறிஞரும் மற்றும் சீக்கிய மறுமலர்ச்சி இயக்கத்தின் இறையியலாளரும் ஆவார். பஞ்சாபி இலக்கிய பாரம்பரியத்தை புதுப்பிப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளார். சிங்கின் பங்களிப்புகள் மிகவும் முக்கியமானவை மற்றும் செல்வாக்குமிக்கவையாக இருந்தன. அவர் பாய் என்ற புனிதராக பட்டம் சூட்டப் பெற்றார். இது சீக்கிய நம்பிக்கையின் துறவியாகக் கருதப்படக்கூடியவர்களுக்கு பெரும்பாலும் வழங்கப்படும் மரியாதையாகும்.
விரைவான உண்மைகள் வீர் சிங், பிறப்பு ...
வீர் சிங் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1872-12-05)5 திசம்பர் 1872
[1] அமிருதசரசு, Punjab, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 10 சூன் 1957(1957-06-10) (அகவை 84) அமிருதசரசு, பஞ்சாப், இந்தியா |
தொழில் | கவிஞர், சிறுகதை எழுத்தாளர், பாடல் இசையமைப்பாளர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர் மற்றும் கட்டுரையாளர். |
மொழி | பஞ்சாபி |
தேசியம் | இந்தியன் |
கல்வி | மெட்டிரிகுலேசன் |
கல்வி நிலையம் | அமிர்தசரசு தேவாலய மிஷன் பள்ளி |
காலம் | 1891 |
இலக்கிய இயக்கம் | சிரோமணி அகாலி தளம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | சுந்தரி (1898), பிஜய் சிங் (1899), சத்வந்த் கவுர் , "ராணா சூரத் சிங்" (1905)[2] |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது, 1955[3] and the பத்ம பூசண் (1956)[4] |
துணைவர் | மாதா சதர் கவுர் |
பிள்ளைகள் | 2 மகள்கள் |
இணையதளம் | |
bvsss |
மூடு