வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர்
From Wikipedia, the free encyclopedia
வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் (Willem Jacobszoon Coster) ஒல்லாந்தக் கிழக்கிந்தியக் கம்பனியின் சார்பில், இலங்கையில் ஒல்லாந்தரின் தொடக்ககால நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகித்தவர். இக்காலத்தில் பல படைத்துறைப் பதவிகளை வகித்ததுடன், காலிக் கோட்டையை ஒல்லாந்தர் கைப்பற்றிய பின்னர் அப்பகுதியில் முதலாவது ஆளுனராகவும் பதவி வகித்தார்.
விரைவான உண்மைகள் வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர்Willem Jacobsz. Coster, இலங்கையின் 1-வது ஒல்லாந்த ஆளுநர் ...
வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் Willem Jacobsz. Coster | |
---|---|
![]() | |
இலங்கையின் 1-வது ஒல்லாந்த ஆளுநர் | |
பதவியில் 13 மார்ச் – 17 ஆகத்து 1640 | |
முன்னையவர் | புதிய பதவி |
பின்னவர் | யான் தைசோன் பேயார்ட் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வில்லெம் யாக்கூப்சன் கோசுட்டர் அண். 1590 ஏக்கர்சிலூட், ஒல்லாந்து, ஐக்கிய இடச்சு மாகாணங்கள் |
இறப்பு | 21 ஆகத்து 1640(1640-08-21) (அகவை 49–50) நில்கலை, இலங்கை |
Military service | |
பற்றிணைப்பு | டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனி |
தரம் | அட்மிரல் |
Wars | இடச்சு-போர்த்துக்கீசப் போர் |
மூடு