விக்கிரம சோழன்
சோழ மன்னர் / From Wikipedia, the free encyclopedia
விக்கிரம சோழன் (பொ.ஊ. 1122-1135) முதலாம் குலோத்துங்கனுக்கும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்த நான்காவது மகனாவான். மூத்தவர்களை விட்டு இவனே சோழ இராச்சியத்தின் அரசனாக கங்கை கொண்ட சோழபுரத்தில் முடிசூட்டப்பட்டான். பெரும்பாலும் போரின்றியே இவன் ஆட்சி இருந்தது. விக்கிரமசோழ உலா எனும் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்ட நூலில் இவனைப் பற்றி அறியலாம்.
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
விரைவான உண்மைகள்
விக்கரம சோழன் காலத்துச் சோழ நாடு பொ.ஊ. 1122 | |
ஆட்சிக்காலம் | பொ.ஊ. 1118-1136 |
பட்டம் | இராசகேசரி வர்மன் |
தலைநகரம் | கங்கைகொண்ட சோழபுரம் |
அரசி | |
பிள்ளைகள் | இரண்டாம் குலோத்துங்க சோழன் |
முன்னவன் | முதலாம் குலோத்துங்க சோழன் |
பின்னவன் | இரண்டாம் குலோத்துங்க சோழன் |
தந்தை | முதலாம் குலோத்துங்க சோழன் |
பிறப்பு | கங்கை கொண்ட சோழபுரம் |
இறப்பு | கங்கை கொண்ட சோழபுரம் |
மூடு