வால்டெமர் பவுல்சன்
From Wikipedia, the free encyclopedia
வால்டெமர் பவுல்சன் (Valdemar Poulsen, 23 நவம்பர் 1869 – 23 சூலை 1942) ஒரு டேனிசிய (டென்மார்க்கைச் சேர்ந்தவர்) பொறியியலாளர். இவர் இரும்பிக் கம்பிகளில் முதன்முதலாக 1899 இல் ஒலிப்பதிவு செய்து காட்டியவர்.
விரைவான உண்மைகள் வால்டெமர் பவுல்சன் Valdemar Poulsen, பிறப்பு ...
வால்டெமர் பவுல்சன் Valdemar Poulsen | |
---|---|
வால்டெமர் பவுல்சன் (~1898) Valdemar Poulsen (c. 1898) | |
பிறப்பு | 23 நவம்பர் 1869 கோபனாகன் |
இறப்பு | 23 சூலை 1942 |
தேசியம் | டென்மார்க்கு |
பணி | |
குறிப்பிடத்தக்க திட்டங்கள் | எஃகுக் கம்பிக் காந்த ஒலிப்பதிவி |
மூடு