வால்சந்த் இராசந்த்
இந்திய வணிகர் / From Wikipedia, the free encyclopedia
வால்சந்த் இராச்சந்த் தோசி (Walchand Hirachand Doshi) (1882 நவம்பர் 23 - 1953 ஏப்ரல் 8) இவர் ஓர் இந்திய தொழிலதிபரும், வால்சந்த் குழுவின் நிறுவனருமாவார். இவர் இந்தியாவின் முதல் நவீன கப்பல் தளம், முதல் விமானத் தொழிற்சாலை, முதல் கார் தொழிற்சாலை போன்றவற்றை நிறுவினார். கட்டுமான நிறுவனங்கள், கரும்பு தோட்டங்கள், சர்க்கரை ஆலைகள், மிட்டாய் ஆலைகள், பொறியியல் நிறுவனங்கள் போன்ற பல வணிகங்களையும் இவர் நிறுவினார். வாரணாசியிலிருந்து இவருக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட வெற்றிலை பானை இவர் அடிக்கடி சாப்பிடுவார். [1] [2] [3] [4] [5]
விரைவான உண்மைகள் வால்சந்த் இராசந்த், பிறப்பு ...
வால்சந்த் இராசந்த் | |
---|---|
![]() | |
பிறப்பு | (1882-11-23)23 நவம்பர் 1882 சோலாப்பூர், மும்பை மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
இறப்பு | 8 ஏப்ரல் 1953(1953-04-08) (அகவை 70) சித்பூர்,மும்பை மாகாணம், இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | வால்சந்த் குழுமத்தின் தலைவர் |
உறவினர்கள் | வால்சந்த் குடும்பம் |
மூடு