விரைவான உண்மைகள் நாள், இடம் ...
2023 இசுரேல்-ஹமாஸ் போர்
|
அரபு-இசுரேல் முரண்பாடு பகுதி
|
பாலத்தீனியர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் காசாக்கரை
காசாக்கரையினுள் இசுரேலிய இராணுவத்தின் தற்போதைய ஊடுருவல்
இசுரேலியப் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலப்பகுதிகள் | பாலத்தீனியப் போராளிகளின் அதிகபட்ச ஊடுருவல் |
| பொதுமக்களை வெளியேறுமாறு இசுரேலால் கட்டளையிடப்பட்டுள்ள காசாக்கரையின் நிலப்பகுதிகள் |
|
நாள் |
7 அக்டோபர் 2023 – இப்போது வரை (7 மாதம்-கள், 3 வாரம்-கள் and 2 நாள்-கள்)
|
இடம் |
இசுரேல், பாலத்தீனம், லெபனான் (சிரியாவிலும் ஈராக்கிலும் சிறுசிறு சண்டைகள்)
|
முடிவு |
- 7 அக்டோபர்: பாலத்தீனியப் போராளி இயக்கமான ஹமாஸ், காசா-இசுரேல் எல்லையில் இசுரேல் நாட்டில் அமைந்துள்ள வேலியை சேதப்படுத்தி இசுரேலின் தென் மாவட்டத்தின் வழியே நுழைந்து தாக்கியது
- 9 அக்டோபர்: காசாக்கரையில் வான்வழித் தாக்குதல்களை இசுரேலிய இராணுவம் நடத்தியதோடு, காசாக்கரைக்கு செல்லும் அத்தியாவசிய பொருட்கள், வளங்களை இசுரேல் துண்டித்தது
- 13 அக்டோபர்: காசா நகரம் உள்ளிட்ட வடக்கு காசா பகுதியிலுள்ள பொதுமக்கள் வெளியேற்றப்பட வேண்டுமென இசுரேல் எச்சரிக்கை விடுத்தது
- 27 அக்டோபர்: இசுரேல் இராணுவம் வடக்கு காசாவிற்குள் தரைவழியாக நுழைந்து, இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது
- காசா நகரம் இசுரேல் இராவணுவத்தால் முற்றுகையிடப்பட்டது
- 24-30 நவம்பர்: இசுரேல்-ஹமாஸ் இடையேயான 4 நாள் போர்நிறுத்த உடன்படிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. பின்னர் 7 நாட்களாக நீட்டிக்கப்பட்டது
|
|
இழப்புகள் |
காசாக்கரை
- 18,608+ பேர் கொல்லப்பட்டனர்[1][2]
- 50,594+ பேர் காயமடைந்தனர்[1][2]
- 7,780+ பேரை காணவில்லை
இசுரேல் நாட்டிற்குள்:
- 1,000+ போராளிகள் கொல்லப்பட்டனர்[3]
- 200 போராளிகள் உயிருடன் பிடிக்கப்பட்டனர்
மேற்குக் கரை
- 282+ பேர் கொல்லப்பட்டனர்[4]
- 3,367 பேர் காயமடைந்தனர்[5]
லெபனான்
- 132 பேர் கொல்லப்பட்டனர்[6]
சிரியா
எகிப்து
- 7 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்தனர்
| இசுரேல்
|
1,900,000 பாலத்தீனியர்கள் காசாக்கரையினுள் இடம்பெயர்ந்துள்ளனர்[lower-alpha 3]
500,000 இசுரேலியர்கள் இசுரேலுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர்[19]
55,000 பேர் லெபனானுக்குள் இடம்பெயர்ந்துள்ளனர்
|
|
மூடு