வாஞ்சிதேவன் அண்ணாமலை
From Wikipedia, the free encyclopedia
வாஞ்சிதேவன் அண்ணாமலை மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவரான இவர் வாஞ்சிதேவன் சோமசன்மா எனும் புனைப்பெயரில் எழுதிவருகின்றார். மலேசியாவின் எழுத்தாளர் தம்பதிகளான மலேசியக் கவியரசு சோமசன்மா- அமிர்தம் சோமசன்மா அவர்களின் புதல்வரான இவர் ஒரு இளங்கலைப் பட்டதாரி. உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணிபுரிகிறார்.
இந்த கட்டுரை உசாத்துணைகள் பட்டியல், தொடர்புள்ள படிப்புகள் அல்லது வெளியிணைப்புகள் கொண்டுள்ளதாயினும், வரிகளூடே மேற்கோள்கள் தராமையால் உள்ளடக்கத்தின் மூலங்கள் தெளிவாக இல்லை. தயவுசெய்து இந்த கட்டுரையை மிகச் சரியான மேற்கோள்களை சரியான இடங்களில் குறிப்பிட்டு மேம்படுத்த உதவுவீர். |