வண்ணக் கண்ணாடி மற்றும் வண்ணம் உருவாக்குதல்
From Wikipedia, the free encyclopedia
[1][2]வண்ணம் என்பது கண்ணாடிப் பொருள்களுக்கு ஒரு முக்கிய பண்பாகும். இந்த பண்பு இவற்றை அழகுள்ளதாகவும் கவர்ச்சிகரமானதாகவும் உருவாக்கும். கண்ணாடி அல்லது கண்ணாடி உருவாக்குதல் கீழ்கண்ட சில முறைகள் மூலம் உருவாக்கப் படுகின்றன. 1. வண்ண அயனிகளைச் சேர்ப்பதன் மூலம். 2. நானோ மீட்டர் அளவிலான கூழ்மங்களை வீழ்படிவாக்குவதன் மூலம் (கண்ணைப் பறிக்கும் வண்ணம் கொண்ட "பொன் ரூபி" வண்ணம் கொண்ட கண்ணாடி அல்லது "சிவப்பு செலினியம் ரூபி"). 3. பால் வண்ண கண்ணாடியில் காணப்படுவது போல வண்ணங்களை உள் சேர்ப்பது 4.ஒளியை சிதறடிப்பதன் மூலம். 5. இருநிறங்களை பூசுவதன் மூலம்(இருநிற கண்ணாடிகளைப் பார்க்க). 6. அல்லது வண்ணம் பூசுவதன் மூலம்.