லிச்சாவி நாடு
From Wikipedia, the free encyclopedia
லிச்சவி நாடு (Licchavi Kingdom) நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் கிபி 470 முதல் 750 முடிய இருந்த பண்டைய நாடாகும். இந்நாட்டை தற்கால இந்தியாவின் பிகார் மாநிலத்தின் மிதிலைப் பிரதேசத்தின் வைசாலி நகரத்தின் லிச்சாவி குலத்தினர், காத்மாண்டு சமவெளியை கைப்பற்றி கிபி நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லிச்சாவி இராச்சியத்தை நிறுவினர்.[1]