![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/31/Schwimmer%252C_Rosika_Bc.1910_%252822475434393%2529.jpg/640px-Schwimmer%252C_Rosika_Bc.1910_%252822475434393%2529.jpg&w=640&q=50)
ரோசிகா சுவிம்மர்
அங்கேரியின் சமூக ஆர்வலர் (1877-1948) / From Wikipedia, the free encyclopedia
ரோசிகா சுவிம்மர் ( Rosika Schwimmer ) 11 செப்டம்பர் 1877 - 3 ஆகஸ்ட் 1948) அங்கேரியில் பிறந்த அமைதிவாதியும், பெண்ணியவாதியும், உலக கூட்டாட்சிவாதியும், பெண்கள் வாக்குரிமையாளரும் ஆவார். அமெரிக்காவின் லோலா மேவரிக் லாய்டுடன் இணைந்து உலக அரசாங்கத்திற்கான பிரச்சாரத்தை நிறுவினார். [3] உலக அமைதிக்கான இவரது தீவிரமான பார்வை, 20 ஆம் நூற்றாண்டின் முதல் கூட்டாட்சி அமைப்பான உலக கூட்டமைப்பு இயக்கத்தை உருவாக்க வழிவகுத்தது. முதலில் கற்பனை செய்து அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, இவர் உருவாக்க உதவிய இயக்கம் தனிநபர்கள் மீது போர்க்குற்றங்கள் சுமத்துவதற்கான முதல் நிரந்தர சர்வதேச நீதிமன்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்குவதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது.[4][5][6]
விரைவான உண்மைகள் ரோசிகா சுவிம்மர், தாய்மொழியில் பெயர் ...
ரோசிகா சுவிம்மர் | |
---|---|
![]() சுமார் 1914இல் சுவிம்மர் | |
தாய்மொழியில் பெயர் | சுவிம்மர் ரோசிகா |
பிறப்பு | (1877-09-11)11 செப்டம்பர் 1877 புடாபெசுட்டு, கங்கேரி இராச்சியம் |
இறப்பு | 3 ஆகத்து 1948(1948-08-03) (அகவை 70) நியூயார்க்கு நகரம், அமெரிக்கா. |
தேசியம் |
|
மற்ற பெயர்கள் | ரோசா பெடி சுவிம்மர்[1][2] |
பணி | பத்திரிக்கையாளர், விரிவுரையாளர், ஆர்வலர் |
செயற்பாட்டுக் காலம் | 1895–1948 |
அறியப்படுவது |
|
மூடு