ராடன் விஜயன்
From Wikipedia, the free encyclopedia
ராடன் விஜயன் நாராரியன் சங்கிராமவிஜயன், முடிக்குரிய பெயரில் கர்த்தராயச செயவர்த்தனன் என்றெல்லாம் அழைக்கப்படுபவன் மயபாகித் சாம்ராச்சியத்தை அமைத்தவனும், 1293–1309 வரை வாழ்ந்தவனுமான சாவக அரசன் ஆவான்.[1] "நகரகிரேதாகமம்", "பரராத்தன்" முதலான பழம்நூல்கள், இவன் வரலாற்றைக் கூறுகின்றன. மொங்கோலியப் பேரரசன் குப்லாய் கானுக்கெதிரான இவன் வெற்றியும் சாவக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளது.
விரைவான உண்மைகள் ராடன் விஜயன், ஆட்சி ...
ராடன் விஜயன் | |||||
---|---|---|---|---|---|
மயபாகித் பேரரசன் | |||||
மாலொருபாகன் வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ள ராடன் விஜயன். சண்டி சிம்பிரிங்கில் கிடைத்த சிற்பம். | |||||
ஆட்சி | மயபாகித் பேரரசு: 1294–1309 | ||||
முடிசூட்டு விழா | 1294 | ||||
பின்வந்தவர் | செயநகரன் | ||||
அரசி | பரமேசுவரி திரிபுவனா | ||||
துணைவர் | காயத்திரி ராஜபத்தினி | ||||
மனைவிகள் |
| ||||
| |||||
அரச குலம் | இராயச வம்சம் | ||||
இறப்பு | 1309 மயபாகித் | ||||
சமயம் | சைவம், சாவக நெறி |
மூடு